News April 4, 2025

விருதுநகரில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

விருதுநகரில் உள்ள பிரபல ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் கம்பெனியில் 100 டெய்லர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <>கிளிக் <<>>செய்து மே.31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு செய்தியை ஷேர் செய்யவும்.

Similar News

News January 18, 2026

சாத்தூர்: சப்-சன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

image

சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் அருண்குமார். கடந்த மாதம் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் இவரது மனைவி இளவரசியின் உடல் மீட்கப்பட்டது. இளவரசியின் பெற்றோர் தங்களது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் டிஐஜி அபிநவ்குமார் சப்-சன்ஸ்பெக்டர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

News January 18, 2026

ராணுவ படை வீரர்களின் குடும்பத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/அவரைச்சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.01.2026 அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News January 18, 2026

ராணுவ படை வீரர்களின் குடும்பத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/அவரைச்சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.01.2026 அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!