News April 12, 2024
விருதுநகரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்ட அளவிலான 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கபடி போட்டி வரும் 13ஆம் தேதி காலை 9:30 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ள வீரர் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
விருதுநகர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News November 13, 2025
விருதுநகர்: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை!

விருதுநகர் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் <
News November 13, 2025
சிவகாசி: மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே உள்ள செவளூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியவா சமலை (70). இவர் தனது வயலில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


