News October 19, 2025
விபத்தில்லா தீபாவளி கொண்டாட மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தீபாவளியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் நகரங்களில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட இருக்கும் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்; கைகளில் பட்டாசு வெடிப்பது அருகில் குழந்தைகளை வைத்திருப்பது தீயின் அருகில் வெடிபொருளை அருகில் வைப்பது இது போன்ற தவறான செயலில் ஈடுபடாமல் குழந்தை பாதுகாப்பும் சுற்றுச்சூழல் மாசுபடாமல் தீபாவளி கொண்டா அறிவுறுத்துள்ளார்.
Similar News
News December 16, 2025
கள்ளக்குறிச்சி: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News December 16, 2025
கள்ளக்குறிச்சி: கேஸ் சிலிண்டர் மானியம் வரலையா?

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். NPCI இணையதளத்தில் சென்று, <
News December 16, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


