News June 18, 2024
விடுதிகள் உரிமம் பெற வேண்டும் – ஆட்சியர்

அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள், பெண்களுக்கான இல்லங்கள்,சிறார் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள், பள்ளியுடன் இணைந்து விடுதிகள் நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் திட்டத்தில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாத விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
அரியலூர்: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

அரியலூர் மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <
News January 24, 2026
அரியலூர் மாவட்டத்தில் இத்தனை ஏரிகளா?

அரியலூர் மக்களே இதை தெரிஞ்சுக்கோங்க! பொதுபணித்துறை கட்டுப்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள். ஊராட்சி கட்டுப்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் என மொத்தம் 150-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. சோழர் காலத்தில் கட்டப்பட்ட செம்பியன்மாதேவி ஏரி, பொன்னேரி ஏரிகள் உள்ளன. செம்பியன்மாதேவி ஏரி 958 கி.பியில் கட்டப்பட்டது. இவை 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீர் வழங்குகின்றன.SHARE IT
News January 24, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.23) இரவு 10 முதல் இன்று (ஜன.24) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


