News August 6, 2024
வாணியம்பாடி அருகே வந்தே பாரத் ரயிலில் செல்போன் வெடிப்பு

சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே செல்லும் போது சார்ஜ் போட்டிருந்த குஷ்நாத்கர் என்பவரின் செல்போன் திடீரென வெடித்தது. இதனால் ரயிலில் அதிக புகை உருவாகியது. எனவே ரயிலானது வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மேலும், அங்கிருந்து அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் ரயிலில் இருப்போரை பதற்றமடையச் செய்தது.
Similar News
News January 16, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் ஜனவரி 15 இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவில் வேலை செய்வோர், வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் மேலே உள்ள போன் நம்பர் கால் செய்து எந்நேரமும் அழைக்கலாம்.
News January 16, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் ஜனவரி 15 இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவில் வேலை செய்வோர், வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் மேலே உள்ள போன் நம்பர் கால் செய்து எந்நேரமும் அழைக்கலாம்.
News January 16, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் ஜனவரி 15 இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவில் வேலை செய்வோர், வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் மேலே உள்ள போன் நம்பர் கால் செய்து எந்நேரமும் அழைக்கலாம்.


