News November 10, 2024
வாணியம்பாடி அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்தவர் பலி

வாணியம்பாடி- விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே காட்பாடி வழியாக ஜோலார்பேட்டைக்கு சென்ற ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த சுமார் 35 வயது தக்க ஒருவர் தவறி விழுந்து இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலிசார் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
திருப்பத்தூர்: டிகிரி போதும்; ரூ.85,000 சம்பளத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-23க்குள்<
News November 13, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 12, 2025
திருப்பத்தூரில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக குறை தீர்வு கூட்டரங்கில் 12.11.2025 அன்று முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னாள் படைவீரர்கள் தேவைகள் கவனிக்கப்பட்டது.


