News April 6, 2024
வாட்டர் டேங்க் மீது வாலிபர் ஏறிதற்கொலை மிரட்டல்

இடையார்பாளையம் நீரோடையில் படகு குழாம் அமைக்க தனியார் நிறுவனத்தினர் விதிகளை மீறி மணல் அள்ளியதாக அப்பகுதி மக்கள் தவளக்குப்பம் போலீசில் புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் போலீசார் மற்றும் தனியார் படகு குழாமை கண்டித்து மணி என்ற வாலிபர் அதே பகுதியில் உள்ள வாட்டர் டேங்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார் சமாதானம் செய்து கீழே இறங்க செய்தனர்.
Similar News
News April 10, 2026
புதுச்சேரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

புதுச்சேரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<
News April 10, 2026
புதுச்சேரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

புதுச்சேரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<
News April 10, 2026
புதுச்சேரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

புதுச்சேரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<


