News April 5, 2024
வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி

காரைக்கால் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பதட்டமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக வாக்குச் சாவடி நுண் பார்வையாளர்களை நியமித்து இன்று அவர்களுக்கு காமராஜர் வளாகத்தில் தேர்தல் தொடர்பான ஒரு நாள் பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது.
Similar News
News March 11, 2026
புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுவை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <
News March 11, 2026
புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுவை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <
News March 11, 2026
புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுவை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <


