News March 25, 2024
வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணி

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் இன்று அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை ஆட்சியர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் சங்கீதா ஆணையர் சித்ராசோனியா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் புவனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 10, 2025
திருவாரூர்: B.E., முடித்தவர்களுக்கு வேலை ரெடி!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E., / B.Tech.,
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவாரூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 10, 2025
திருவாரூர்: உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

திருவாரூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜெகதீஷ் பாபு (36) என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. அவரது உடலுக்கு நாகை எம்.பி செல்வராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்கள் அஞ்சலி செலுத்தினர்.


