News November 11, 2024
வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை வேண்டுகோள்

“இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தாங்கள் வாகனம் ஓட்டும் பொழுது செல்போன் பயன்படுத்தக் கூடாது; அவ்வாறு பயன்படுத்தினால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது; மேலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதிப்பதுடன் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும்” என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
Similar News
News November 8, 2025
தூத்துக்குடி: காவல்துறை தேர்வுக்கு எஸ்பி அறிவுரை

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளைய தினம் காவல் மற்றும் தீயணைப்பு படையினருக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க உள்ள விண்ணப்பதாரர்கள் நாளைய தினம் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை பயன்படுத்த வேண்டும். மேலும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதேனும் அரசு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். காலை 9:30 மணிக்கு முன்பு வரவேண்டும் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
தூத்துக்குடி: EB பில் அதிகமாக வருகிறதா? இத பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News November 8, 2025
BREAKING: திருச்செந்தூரில் தங்குவதற்கு தடையில்லை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்குவதற்கு காவல்துறையினர் தடை விதிப்பதாக வெளியான செய்தி விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்செந்தூர் கடற்கரையில் இரவு தங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


