News October 16, 2024
“வறுத்தெடுத்த கொள் முளைக்குமோ!” காலச்சுவடுகள்…

புதுகை சமஸ்தானத்தில் திவானாக சேஷய்யா சாஸ்திரி 1878-1894 வரை பணியாற்றினார் அப்பொழுது அரசு அலுவலர் ஒருவர் அவர் செய்த குற்றத்திற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டார் ஆனால் அவர் பல வழிகளில் முயன்றும் மீண்டும் வேலை கிடைக்கவில்லை, பின்னர் தனது குடும்பத்தை பற்றி விரிவாக விண்ணப்பித்தார் இதனை படித்த சேஷையா சாஸ்திரி அந்த விண்ணப்பத்தில்”வருத்தக் கொள் முளைக்குமோ”(மா) என்று எழுதி ஆணை பிறப்பித்தார்.
Similar News
News July 8, 2025
புதுகை மக்களே.. இதை தெரிந்து கொள்ளுங்கள்

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-04322 – 221624,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News July 8, 2025
புதுக்கோட்டை: 70% மானியத்தில் சோலார் பம்புசெட்

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு<
News July 8, 2025
புதுக்கோட்டை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம் (1/2)

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! <<16990015>>( பாகம்2)<<>>