News August 21, 2024
வரி வசூல் நிதியிழப்பு விசாரிக்க விசாரணை குழு

மதுரை மாநகராட்சியில் ரூ.1 கோடியே 50 லட்சம் வரி வசூல் நிதியிழப்பு குறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 வருவாய் உதவியாளர்கள், மாநகராட்சி அலுவலர் சங்க பிரதிநிதிகள் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் பேச்சுவார்த்தை முடிவில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு விசாரிக்க மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 17, 2026
மதுரை: வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு.!

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <
News January 17, 2026
மதுரை: வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு.!

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <
News January 17, 2026
மதுரை: ஜல்லிக்கட்டில் தவெக கொடி; கமிட்டியின் ஆக்ஷன்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் அன்பன் என்பவரின் பெயரில் காளை அவிழ்க்கப்பட்டது. காளையின் உரிமையாளர் தவெகவின் கட்சி கொடியை காண்பித்துள்ளார். கமிட்டி சார்பில் எச்சரிக்கப்பட்டும், அச்செயலை மேற்கொண்டதன் காரணமாக வெற்றி பெற்ற காளைக்கு பரிசு நிராகரிப்பட்டது. கமிட்டி அதனை “கேள்விக்குறி மாட்டிற்கு பரிசு இல்லை” என அறிவித்தனர்.


