News November 20, 2024

வனவிலங்கு கண்காணிப்பு குழுவில் தென்காசியைச் சேர்ந்தவர்கள்

image

தமிழக அரசு நெல்லை வனவிலங்கு சரணாலயம் கண்காணிப்பு குழு அமைத்து அரசாணை ஒன்று இன்று வெளியிட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைவராகவும், தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் சிவகிரி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த தாசில்தார்கள், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் உறுப்பினர் ராஜாராம், பராசக்தி கல்லூரி பேராசிரியர் செல்வி உள்ளிட்ட 10 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News November 18, 2025

தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

சபரிமலை ஐயப்பன் கோயில், மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில், திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா ஆகியவற்றிற்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை பொதிகை ரயில், வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, திருக்குறள், உழவன் உள்ளிட்ட 57 விரைவு ரயில்கள் டிசம்பர் 15 முதல் 31 ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. SHARE.

News November 18, 2025

தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

சபரிமலை ஐயப்பன் கோயில், மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில், திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா ஆகியவற்றிற்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை பொதிகை ரயில், வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, திருக்குறள், உழவன் உள்ளிட்ட 57 விரைவு ரயில்கள் டிசம்பர் 15 முதல் 31 ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. SHARE.

News November 18, 2025

தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

சபரிமலை ஐயப்பன் கோயில், மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில், திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா ஆகியவற்றிற்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை பொதிகை ரயில், வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, திருக்குறள், உழவன் உள்ளிட்ட 57 விரைவு ரயில்கள் டிசம்பர் 15 முதல் 31 ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

error: Content is protected !!