News July 20, 2024
வனச்சரகம் சார்பில் இலவச மரக்கன்றுகள்: ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கீழ்காணும் வனச்சரகங்களில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படும் எனவும் தேவைப்படுவோர் உரிய ஆவணங்கள் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். அதன்படி, இராசிபுரம்-8883985972, நாமக்கல்-9942062486, சேந்தமங்கலம்-9344364987, பரமத்திவேலூர்-9842702859, கொல்லிமலை-8870114906, குமாரபாளையம்-7550195814, மோகனூர்-9942062486 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மரங்களை பெறலாம்.
Similar News
News July 9, 2025
நாமக்கல்: அவசர காலத்தில் உதவும் எண்கள்!

நாமக்கல் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. நாமக்கல் மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News July 9, 2025
நாமக்கல்: பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT (<<17007667>>தொடர்ச்சி 1/2<<>>)
News July 9, 2025
திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.