News July 5, 2025
வத்திராயிருப்பு அருகே முதியவர் வெட்டிக் கொலை

வத்திராயிருப்பு மறவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணமூர்த்தி (57) கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பாலகிருஷ்ணமூர்த்திக்கும், இவரது மகன்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலசுந்தரம், அஜித்குமார் ஆகிய இருவரும் பாலகிருஷ்ணமூர்த்தியை அருவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 10, 2025
விருதுநகர்: சட்டவிரோத செயலை தடுக்க குழு அமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டத்தில் சமீபத்தில் சட்டவிரோதமாக விவசாய தோட்டங்களில் மின்வேலி அமைக்கப்பட்டதில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பல இடங்களில் சட்டவிரோதமாக மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க சட்டவிரோத மின்வேலிகளை கண்டறிந்து அகற்ற ஆய்வுக்கு சிறப்பு குழு அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 10, 2025
விருதுநகர் : இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

விருதுநகர் மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News November 10, 2025
அருப்புக்கோட்டை பைபாஸ் அருகே பஸ் விபத்து

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி பைபாஸ் ராமசாமிபுரம் விளக்கு பகுதியில் நேற்று விபத்து ஏற்பட்டது. பாண்டிச்சேரியில் இருந்து திருச்செந்தூருக்கு பயணம் செய்து திரும்பிய பஸ் விபத்தில் சிக்கியது. இதில், சிலர் லேசாக காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளனர்.


