News July 20, 2024

வண்டல் மண் எடுப்பதில் குளறுபடி: ஆட்சியருக்கு மனு

image

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க ஆட்சியர் உத்தரவின்படி வட்டாட்சியர் மூலம் அனுமதி பெற்று தற்போது விவசாயிகள் வண்டல் மண் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் க.ச. எண் 264-க்கு மட்டும் விண்ணப்பித்த விவசாயிகள் சிலருக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் அனுமதித்த அளவு முடிந்து விட்டதாக இணையதளத்தில் காட்டுவதால் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் ஆட்சியருக்கு இன்று மனு அனுப்பி உள்ளனர்.

Similar News

News July 9, 2025

TNPSC-யில் 1,910 காலிப்பணியிடங்கள்

image

TNPSC-யில் காலியாக உள்ள 1,910 CTS Exam (Diploma/ITI) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு BE/B.Tech, Diploma, ITI, M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க ஜூலை.12-ம் தேதி கடைசி ஆகும். (SHARE பண்ணுங்க)

News July 9, 2025

கிராம உதவியாளர் பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

image

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 102 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ▶️ இதற்கு எழுத்து, ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ▶️ விண்ணப்பம் அந்தந்த மாவட்ட வலைதள பக்கத்தில் விண்ணப்பம் இருக்கும். அதை நகல் எடுத்து, பூர்த்தி செய்து மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். ▶️ விண்ணப்பிக்க ஆகஸ்ட்.5 கடைசி ஆகும். ▶️ தேர்வு-செப்.5-ம் தேதி நடைபெறும். (SHARE பண்ணுங்க)

News July 9, 2025

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு, அறை எண் 240 ல் நடைபெறுகிறது. இதில் அனைத்துதுறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்துகொள்ளலாம்.
விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்களை வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம் பேசலாம் என மாவட்ட கலெக்டர் மனிஷ் கூறியுள்ளார்.

error: Content is protected !!