News August 20, 2024
வண்டலூர் பூங்கா ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை

வண்டலூர் பூங்காவில் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் ஏ.ஐ.சி.சி.டி.யு மாநில தலைவர் சொ.இரணியப்பன் தலைமையில் அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று 20/08/24 அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் பூங்கா இயக்குநர் ஆஷிஷ் குமார் ஸ்ரீவத்சவாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
Similar News
News January 20, 2026
செங்கை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

செங்கை மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <
News January 20, 2026
செங்கை: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

செங்கை மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <
News January 20, 2026
செங்கை: யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிரக்ருதி என்ற யானையை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தத்தெடுத்துள்ளார். ஆறு மாதங்களுக்கு யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அவரே வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு ஒரு சிங்கத்தையும், புலியையும் தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.


