News August 22, 2024
வடலூரில் 5 மாத குழந்தையை கொன்ற தாய்

கள்ளக்குறிச்சி சிறு நாகலூரைச் சேர்ந்த மணிராஜிக்கும்(24), வடலூரைச் சேர்ந்த ராஜேஸ்வரிக்கும்(21) 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து 5 மாத கைக்குழந்தையும் இருந்தது. இந்நிலையில், குழந்தையின் காதில் சீழ் வடிந்ததால், சாக்கடையில் வீசி கொலை செய்துவிட்டு நாடகம் ஆடியுள்ளார் ராஜேஸ்வரி. இருப்பினும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி போலீசார், கொலை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
Similar News
News November 10, 2025
கடலூர் மக்களே.. உடனடி தீர்வு வேண்டுமா?

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN <
News November 10, 2025
கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E / B.Tech
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<


