News August 5, 2024
வடகிழக்கு பருவமழைக்கு முன்பே பள்ளங்களை மூட வேண்டும்

சென்னையில் எந்தவித ஒருங்கிணைப்பும் இன்றி ஒரே நேரத்தில் மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் மூடப்படாமல் உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே இவற்றை மூடுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News January 20, 2026
சென்னையில் சிறப்பு முகாம்- DON’T MISS

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ம் தேதி வெளியிடப்பட்டது. புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம் செய்ய ஜன.18ம் தேதி வரை வழங்கப்பட்ட அவகாசம், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 4,079 ஓட்டுச்சாவடிகளிலும் வரும் 24, 25ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
சென்னை: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
சென்னை: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு கிளிக் <


