News November 22, 2024
வங்கி வாடிக்கையாளர்களுக்கு டி.எஸ்.பி அறிவுறுத்தல்

ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் யாரேனும் பணம் எடுத்து தருவதாக கூறினால்,ஏ.டி.எம்.,கார்டை கொடுக்க கூடாது. சந்தேகப்படும்படி வங்கி வாசலில் யாரேனும் நின்றிருந்தால்,அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.என்று வால்பாறை டிஎஸ்பி ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
கோவை மக்களே.. முக்கிய எண்கள்

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணி நடந்து வருகிறது. பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்கள 11-ம் தேதி வரை திரும்பப் பெறப்படும். பெறப்பட்ட படிவங்கள் செயலில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் மேலே உள்ள தொலைபேசி எண்ணை அழைக்கலாம். (SHARE பண்ணுங்க)
News December 9, 2025
கோவை: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் 14,967 பேருக்கு வேலை-( https://www.cbse.gov.in/).
2) புலனாய்வுத்துறையில் 362 பேருக்கு வேலை-(https://www.mha.gov.in/).
3) ரயில்வேயில் 2,569 பேருக்கு வேலை-(https://www.rrbchennai.gov.in/).
4) மத்திய காவல்படையில் 25,487 பேருக்கு வேலை-(https://ssc.gov.in/).
5) SBI வங்கியில் 996 பேருக்கு வேலை-(https://sbi.bank.in/).
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 9, 2025
கோவை: ஃபோனுக்கு WIFI இலவசம்!

கோவை மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <


