News November 13, 2025

வங்கி கணக்கில் இந்த மாதம் ₹4,000.. வந்தாச்சு அப்டேட்

image

PM KISAN திட்டத்தின் 21-வது தவணைத் தொகை(₹2,000) எப்போது கிடைக்கும் என விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இம்மாத இறுதியில் தொகையை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ள மத்திய அரசு, KYC பிரச்னையால் கடந்த முறை விடுபட்டவர்களுக்கு 2 தவணைகளையும் (₹4,000) சேர்த்து வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை KYC அப்டேட் செய்யாதவர்கள் <>pmkisan.gov.in<<>> இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும். SHARE IT

Similar News

News December 8, 2025

இரவில் அந்த கனவுகள் வருகிறதா?.. இதுதான் அர்த்தம்

image

நம்மில் பலருக்கும் இரவில் பேய் துரத்துவது போன்றும், பேய் நம்மை அமுக்குவது போலவும் கனவுகள் வரும். கனவு சாஸ்திரப்படி, கடந்த காலத்தில் செய்த செயலுக்கு நீங்கள் வருந்திக் கொண்டிருந்தால் பேய் கனவுகள் வருமாம். கடந்த கால நினைவுகளை மறப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்பதையே பேய் கனவுகள் உணர்த்துகின்றன. அதனால், அந்த மாதிரி கனவுகளுக்கு பயப்பட வேண்டாம். SHARE IT.

News December 8, 2025

ED ரகசிய கடிதம் தனிநபருக்கு வந்தது எப்படி?

image

நகராட்சி நிர்வாக துறையில் முறைகேடு நடந்ததாகவும், இதனை தமிழக DGP விசாரிக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த ஒருவர் HC அமர்வில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த HC, டிஜிபிக்கு அனுப்பிய கடிதம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என கேள்வி எழுப்பியது. அதற்கு, சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டதாக மனுதாரர் தரப்பு கூறியது. பின்னர், இது குறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என TN அரசு தரப்பில் கோரப்பட்டது.

News December 7, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் நடத்தப்படும் நிலையில், 3-ம் பருவ தேர்வுகள் டிச.16-ல் தொடங்கி டிச.23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, டிச.24 முதல் ஜன.1 வரை பள்ளிகள் விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாகும்.

error: Content is protected !!