News November 3, 2025

வங்கக் கடலில் அதிக புயல்கள் உருவாவது ஏன்?

image

1990-2020 வரை அரபிக் கடலில் 73 புயல்களும், வங்கக் கடலில் 190 புயல்களும் உருவாகியுள்ளன ➤வங்க கடலின் நீர் மிகவும் சூடாக இருப்பதால் புயல் உருவாக தேவையான ஆற்றலை அது அளிக்கிறது ➤இப்பகுதியில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் மேகங்கள் வேகமாக உருவாகின்றன ➤காற்றின் திசை & வேகம் புயல் சுழல ஏதுவாக இருக்கிறது ➤வங்கக்கடல் வடிவம் சுழல்களை நிலப்பரப்பு நோக்கி தள்ளி அதன் வலிமையை அதிகரிக்கிறது. SHARE.

Similar News

News December 7, 2025

தவெகவுக்கு செல்கிறாரா இந்த திமுக அமைச்சர்?

image

அடுத்த பிப்ரவரிக்குள் 2 சிட்டிங் மினிஸ்டர்கள் தவெகவுக்கு வருவார்கள் என ஆதவ் பேசியிருந்தார். இந்நிலையில் அதில் ஒருவர் KKSSR-ஆக இருக்கலாமோ என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே தேர்தலில் KKSSR-க்கு சீட் கிடைப்பது டவுட் என பேசப்படுகிறது. இதனை ஸ்மெல் செய்தே, தவெக அவரை அணுகக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான Official தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

News December 7, 2025

RRB-யில் 161 பணியிடங்கள்.. ₹35,400 சம்பளம்!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள தலைமை வணிக மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ➤காலியிடங்கள் 161 ➤கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤வயது: 18- 33 வரை ➤தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: டிச.20 ➤முழு தகவலுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 7, 2025

சற்றுமுன் அதிரடி கைது

image

திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயனின் தஞ்சை வீட்டில் கடந்த வாரம் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், தருமபுரியை சேர்ந்த ரசூல், சாதிக் பாஷா, மொய்தீன், பர்வீன் ஆகியோரை போலீசார் கைது செய்து, 87 சவரன் நகைகளை மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

error: Content is protected !!