News August 21, 2024
லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது

திருவெண்ணைநல்லூரில் சேட்டு என்பவரிடம் வீட்டுமனை பதிவிற்கு தடையின்மை சான்றிதழ் வழங்க, இன்று அவரிடம் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை தி.வெ.நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் வாங்கியுள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
விழுப்புரம் இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாரிசு இளைஞர்கள் போட்டித் தேர்வு , வங்கி தேர்வு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சேர்ந்து பயன்பெற ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் நவ.25 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
விழுப்புரம் இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாரிசு இளைஞர்கள் போட்டித் தேர்வு , வங்கி தேர்வு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சேர்ந்து பயன்பெற ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் நவ.25 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
விழுப்புரம் இளைஞர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாரிசு இளைஞர்கள் போட்டித் தேர்வு , வங்கி தேர்வு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் சேர்ந்து பயன்பெற ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். நேரடியாக அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் நவ.25 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


