News June 18, 2024
ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது

ரேஷன் கடைகள் இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளதை மாற்றி, இந்த பட்ஜெட்டில் ரேஷன் கடைகள் இயங்குகின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் தலைமையில் இன்று (ஜூன்.18) நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் எவ்வாறு செயல்படுத்துகிறார்களோ அதைப்போல் புதுச்சேரி அரசும் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
Similar News
News January 25, 2026
புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 25, 2026
புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 25, 2026
புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


