News November 10, 2024
ரூ.72.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது

போடியில் வெளிநாடு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை கடலூரைச் சேர்ந்த ராமலிங்கம், அவரது மனைவி மகேஸ்வரி நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் சுமங்கலி பிரியா என்பவர் ரூ.72.87 லட்சத்தை கட்டிய நிலையில் நிறுவனத்தினர் மோசடி செய்ததாக எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் ராமலிங்கம், மகேஸ்வரி, முகமது அசாருதீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து மகேஸ்வரியை நேற்று(நவ.09) கைது செய்தனர்.
Similar News
News November 8, 2025
தேனி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 8, 2025
தேனி: இளைஞர் தற்கொலை

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (34). இதனால் குடிப்பழக்கத்திற்கு சசிகுமார் அடிமையாகி உள்ளார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன் மனைவி கோபித்துக் கொண்டு வெளியூர் சென்றார். இந்நிலையில் மனவருத்தத்தில் இருந்து வந்த சசிகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.7) வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 8, 2025
தேனி: 10th முடித்தால் ரூ.50,400 சம்பளத்தில் வேலை., APPLY NOW

தேனி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் இங்கு <


