News August 5, 2024

ரூ.42 லட்சம் கொள்ளை மர்ம கும்பல் கைவரிசை

image

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் ஆனந்த். காய்கறிகளை இறக்கிவிட்டு கரூர் திருச்சி புறவழிச்சாலை அருகே சென்றுள்ளார். அவருடன் காய்கறி பணம் வசூல் செய்பவர் லோகேஷ் வந்திருந்தார். கரூர் மாவட்டம குளித்தலை அருகே டீ குடிக்க லாரி நிறுத்தினார். அப்போது காரில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்து திடீரென்று லாரியில் ஏறி பெட்டியை உடைத்து காய்கறி வசூல் ரூ.42 லட்சத்தை எடுத்து சென்றனர்.

Similar News

News January 15, 2026

கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

image

கரூர் மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், தகுதியான சப்ளையர்கள் வரிசையில் சேர நெசவாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு 9750044550 என்ற எண்ணில் சரக கைத்தறி உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 15, 2026

கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

image

கரூர் மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், தகுதியான சப்ளையர்கள் வரிசையில் சேர நெசவாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு 9750044550 என்ற எண்ணில் சரக கைத்தறி உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 15, 2026

கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

image

கரூர் மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், தகுதியான சப்ளையர்கள் வரிசையில் சேர நெசவாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு 9750044550 என்ற எண்ணில் சரக கைத்தறி உதவி இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!