News November 18, 2024
ரூ.3.46 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியா கோலாலம்பூரில் இருந்து திருச்சி பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பயணி ஒருவர் மறைத்து எடுத்து வந்த ரூ.3.46 லட்சம் மதிப்பிலான 34,600 எண்ணிக்கையிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 14, 2025
திருச்சி மாவட்ட நூலகத்தில் நாளை மாதிரி தேர்வு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 கட்டணமில்லா மாதிரித்தேர்வு நாளை காலை 10 முதல் 1:30 மணி வரை நடைபெற உள்ளது. குரூப்-4 தேர்வுக்கான முழு பாடப்பகுதியில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும். ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். இத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு, அதிகரிக்க அறிவுரை, வழிமுறைகள் வழங்கப்படும் என மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
News December 14, 2025
திருச்சி: ரூ.96,210 சம்பளம்.. கூட்டுறவு வங்கியில் வேலை!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
திருச்சி மாநகரை பற்றிய சுவாரசிய தகவல்கள்

➡️ தமிழகத்தின் 4-வது பெரிய நகரம்
➡️ மொத்த மக்கள் தொகை : 10.2 லட்சம்
➡️ மொத்த பரப்பளவு : 167 சதுர கி.மீ
➡️ ஆண்டு வருவாய்: ரூ.600 கோடி
➡️ மண்டலங்கள் : 5
➡️ வார்டுகள் – 65
➡️ ஆங்கிலேயர் வைத்த பெயர்: திரிசினோபோலி (Trichinopoly)
➡️ நகரமாக உருவெடுத்த ஆண்டு: 1866
➡️ இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!


