News July 14, 2024
ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பசுந்தாள் உர விதைகள்

இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுகுறிச்சியில் “மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் மூலம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு நேற்று வழங்கப்பட்டது. நிகழ்வில், அமைச்சர் ம.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், ஆட்சியர் S. உமா ஆகியோர் கலந்துகொண்டனர். உடன், அரசு துறை அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள் இருந்தனர்.
Similar News
News July 11, 2025
நாமக்கல்லில் இரவு நேர ரோந்து காவலர் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 10) நாமக்கல் – யுவராஜன் (9498177803 ), ராசிபுரம் – சுகவானம் ( 9498174815), திருச்செங்கோடு – வளர்மதி ( 8825405987), வேலூர் – கெங்காதரன் ( 6380673283) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News July 10, 2025
நாமக்கல்லில் இரவு நேர ரோந்து காவலர் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 10) நாமக்கல் – யுவராஜன் (9498177803 ), ராசிபுரம் – சுகவானம் ( 9498174815), திருச்செங்கோடு – வளர்மதி ( 8825405987), வேலூர் – கெங்காதரன் ( 6380673283) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News July 10, 2025
நாமக்கல் லாரி பில்டிங் பற்றி தெரியுமா..?

நாமக்கல் மாவட்டம் என்றாலே முட்டை தான் முதலில் நியாபகத்திற்கு வரும். ஆனால், நாட்டிற்கு நாமக்கல் அளித்த மற்றொரு பங்கும் உண்டு. அது லாரிகள், டேங்கர்கள், டிரக்கள் என நாமக்கல்லில் இருந்து இந்தியா முழுவதும், ஏன் வெளிநாட்டிற்கும் கூட பல்லாயிரக் கணக்கில் தயாரிக்கப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் தொழிலை பாரம்பர்யமாக செய்யும் பல குடும்பங்களையும் அங்கு காண முடியும்.( SHARE IT)