News November 3, 2025
ராம்நாடு: மீனவர்கள் கைது.. முதலமைச்சர் கடிதம்

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் நாகை மீனவர்கள் 31 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை, 114 மீனவர்களும், 247 படகுகளும் இலங்கை வசம் உள்ளன. இதனை குறிப்பிட்டு, தொடர் கைது நடவடிக்கைகளை தடுக்கவும், மீனவர்கள் அனைவரும் நாடு திரும்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News November 13, 2025
ராமநாதபுரம் OK BOZ நிறுவனத்தில் வேலை

ராமநாதபுரத்தில் உள்ள OK BOZ என்ற நிறுவனத்தில் OFFICE ADMIN பணியிடத்திற்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் ஆண், பெண் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழஙக்கப்படும். அனுபவம் மற்றும் முன்அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். 12th முதல் அதற்கு மேல்படித்தவர்கள் இந்த மாதம் 27-க்குள் <
News November 13, 2025
ராம்நாடு: 12th போதும்., கிராம வங்கியில் சூப்பர் வேலை!

ராம்நாடு மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள பல்வேறு Customer Service Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 12 – 33 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ. 15க்குள் இங்கு <
News November 13, 2025
ராம்நாடு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ராம்நாடு மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


