News January 13, 2025
ராமேஸ்வரம் மீனவர் 8 பேருக்கு ஜன.22 வரை சிறை

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்று நேற்று அதிகாலை கரை திரும்பிய இலங்கை கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவு கடற் பகுதியில் வைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் 8 பேரை கிளிநொச்சி மீன்வளத்துறை அதிகாரிகள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர் 8 பேரையும் ஜன. 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Similar News
News November 15, 2025
ராம்நாடு: இளைஞர்களே.. கலெக்டர் அறிவிப்பு

மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து குடிமைப்பணிகளுக்கான போட்டி தேர்வு நடைபெறுகிறது. இதில், கலந்து கொண்டு பயிற்சி அளித்திட தமிழக அரசு ஆணை வழங்கப்பட்டது. <
News November 14, 2025
ராமநாதபுரம் RAGEM MOTORS-ல் வேலை ரெடி

ராமநாதபுரத்தில் உள்ள RAGEM MOTORS என்ற நிறுவனத்தில் Sales and Marketing பணியிடத்திற்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு 18 வயத்திற்கு மேல் உள்ள ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழஙக்கப்படும். 12th, மற்றும் எதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த மாதம் 28க்குள் இங்கு <
News November 14, 2025
ராம்நாடு: இனி வங்கியில் வரிசையில் நிக்க தேவையில்லை!

ராம்நாடு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க மறக்காம SHARE செய்யுங்க…


