News October 9, 2025
ராணிப்பேட்டை: NLC-ல் 1,101 காலியிடங்கள் APPLY பண்ணுங்க!

நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் அப்ரெண்ட்ஸ் பணிக்கு 1,101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, பார்மசி, வணிகம், CS, நர்சிங் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,524 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News November 15, 2025
ராணிப்பேட்டை: பச்சிளம் குழந்தை பரிதாப பலி!

திமிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேட்டுக்குடி வாசல் கிராமத்தை சேர்ந்த அஜித் சினேகா தம்பதிகளுக்கு கடந்த திங்கள் அன்று பிறந்த ஆண் குழந்தைக்கு பிரசவத்தின் போது தொப்புள் கொடி கழுத்தைக் சுற்றியதால் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இன்குபேட்டர் இல்லாததாலும், போதிய மருத்துவர் செவிலியர்கள் இல்லாததாலும் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
News November 15, 2025
ராணிப்பேட்டையில் இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் துணை மின் நிலையம், அரக்கோணம் துணை மின் நிலையத்தில் இன்று (நவ.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அரக்கோணம் நகரம், ஹவுசிங் போர்டு, அசோக் நகர், மோசூர் ரோடு, வின்டார்பேட்டை, சோளிங்கர் நகரம், கொண்டபாளையம், கல்பட்டு, சோமமுத்திரம், கீழ் பாலபுரம், சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு.
News November 15, 2025
ராணிப்பேட்டை: இரண்டாவது திருமணம் செய்தவருக்கு சிறை!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த பார்த்திபன் (48) என்பவருக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் 4 வருட சிறைத் தண்டனை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. வழக்கை சிறப்பாக விசாரித்து தண்டனை பெற்றுத்தந்த காவல் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பாராட்டினார்.


