News November 25, 2025
ராணிப்பேட்டை: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
Similar News
News January 23, 2026
ராணிப்பேட்டை காவல் துறை முக்கிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரதட்சணை ஒழிப்பு குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான உறவுகள் அன்பு, நம்பிக்கை, புரிதலின் அடிப்படையில் அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று வெளியான இந்த அறிவிப்பில், வரதட்சணை இல்லா திருமணங்களை ஊக்குவிக்கவும், பெண்கள் உதவி எண் 181-ஐ தொடர்புகொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 23, 2026
ராணிப்பேட்டை EB பில் எகுறுதா..?

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<
News January 23, 2026
ராணிப்பேட்டை : ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே! இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளில் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 12ஆவது முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை எவரும் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். மாதம் ரூ.35,400 முதல் சம்பள்ம வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <


