News September 30, 2025
ராணிப்பேட்டை: 10ஆம் வகுப்பு மாணவன் பலி

காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் இம்ரான் (16) இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று செப் 29ம் தேதி பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் அங்குள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். இதில் இம்ரான் கிணற்று நீரில் மூழ்கி இறந்தார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் இம்ரான் உடலை மீட்டனர். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 7, 2025
ராணிப்பேட்டையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை G.B நகர் ஆதிபராசக்தி கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.13ம் தேதி நடைபெற உள்ளது. இதில், 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 10,000 நபர்களை நேர்காணலில் தேர்ந்தேடுக்க உள்ளன. இதில், 8th முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ. நர்சிங் படித்த 18-40 வயது உள்ளவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <
News December 7, 2025
ராணிப்பேட்டை: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW
News December 7, 2025
ராணிப்பேட்டை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <


