News October 19, 2025
ராணிப்பேட்டை: மழை குறித்து கண்காணிக்க புதிய கட்டுப்பாட்டு அறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது, இந்நிலையில் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று அக்டோபர் 18ம் தேதி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் இரவு நேர பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் எங்காவது மழை பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
Similar News
News December 15, 2025
ராணிப்பேட்டை: பான் கார்டு இணைப்பு இனி ஈஸி!

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. 1. இங்கு <
News December 15, 2025
ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
ராணிப்பேட்டை: EB பில் நினைத்து கவலையா??

ராணிப்பேட்டை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


