News June 19, 2024
ராணிப்பேட்டை: பிஞ்சி ஏரி குறித்து ஆலோசனை

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் பிஞ்சி ஏரியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் மற்றும் துணை தலைவர் ரமேஷ் கர்ணா ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
Similar News
News January 14, 2026
ராணிப்பேட்டை: UPI error-ஆ? பேங்கிடம் இருந்து ரூ.100 பெறலாம்!

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் புகார் பண்ணுங்க. (HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030) பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News January 14, 2026
ராணிப்பேட்டை: சம்பளப் பிரச்சனையா? உடனே CALL!

ராணிப்பேட்டை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த லிங்கிலோ அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 0416-2222926, தொழிலாளர் துணை ஆணையர் – 0416-2222926 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர்!
News January 14, 2026
ராணிப்பேட்டையில் கொடூர வன்முறை!

கலவையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், நேற்று(ஜன.13) இரவு மது போதையில் கத்தியால் மனைவியின் கையை வெட்டி துண்டாக்கினார். மேலும் பல இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார் . இதனால், படுகாயமடைந்த லட்சுமி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


