News November 26, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் மேலே வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
ராணிப்பேட்டை: இளைஞர்களே செம வாய்ப்பு..!

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<
News January 25, 2026
ராணிப்பேட்டை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

ராணிப்பேட்டை மக்களே,அதிக மின் கட்டணம், மின்தடை,மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில்<
News January 25, 2026
ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் இணையதளத்தில் சிறப்பு விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், “வருங்காலத்திற்காக வாக்கு, நாட்டின் முன்னேற்றத்திற்காக வாக்கு மற்றும் இந்தியாவை மேம்படுத்த வாக்கு” என்ற முழக்கங்களுடன் இந்த விழிப்புணர்வு பதிவு அமைந்துள்ளது.


