News August 20, 2024
ராணிப்பேட்டையில் 17 ஆர்.ஐ.,கள் மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 17 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அரக்கோணம் தாலுகா பள்ளூர் வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி நெமிலி வருவாய் ஆய்வாளராகவும், அங்கு பணியாற்றி வந்த ஷர்மிளா பள்ளூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று மாவட்டத்திலுள்ள 6 தாலுகாவில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
Similar News
News January 18, 2026
ராணிப்பேட்டை: தோட்டம் அமைக்க அரசே செலவு ஏற்பு!

தமிழக அரசு, வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான விதைகள், செடிகள் அடங்கிய (கிட்) இலவசமாக வழங்க ‘மாடித்தோட்டம் திட்டம்’ அறிமுக படுத்தியுள்ளது. இதற்கு இங்கு <
News January 18, 2026
ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) <
News January 18, 2026
ராணிப்பேட்டை: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் இந்த <


