News August 20, 2024
ராணிபேட்டை ஆட்சியர் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் குறைதீர்வு கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் தங்களது குறைகள் குறித்து கடிதம் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். குறைதீர்வு கூட்டத்தில் தங்களது குறைகள் குறித்து பேசப்படும் என்று ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News January 18, 2026
ராணிப்பேட்டை: டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

மத்திய அரசு, நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL)-ல் Scientific Assistant, Technician, Assistant பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: ITI, Diploma, B.Sc, ஏதேனும் டிகிரி. மாதசம்பளம் ரூ.21,700 – ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News January 18, 2026
ராணிப்பேட்டை: 11-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி!

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ரோகித் 16. அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக மேல் புதுப்பாக்கத்தில் உள்ள பெரியம்மா வைதேகி வீட்டிற்கு வந்திருந்தார் . நேற்று ஜன.17 அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி ரோகித் இறந்தார். அவரது உடல் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவத்தை போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 18, 2026
ராணிப்பேட்டை : இரவு ரோந்து போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(ஜன.17) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


