News November 12, 2024
ராஜபாளையம் இளைஞருக்கு தூக்கு தண்டனை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். இவர் 2021 இல் மகள் உறவு கொண்ட 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இது குறித்தான வழக்கு கேரள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டி நிரூபனமான நிலையில் அவருக்கு கேரள நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Similar News
News November 14, 2025
விருதுநகர் அரசு மருத்துவமனையில் வேலை

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவ ஆலோசகர் 3, ஹோமியோபதி மருத்துவர் 1, பல்நோக்கு பணியாளர்கள் 4, சிகிச்சை உதவியாளர் 4 ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் http://virudhunagar.nic.in முலம் பதிவிறக்கம் செய்து நவ. 14க்குள் மாவட்ட சுகாதார நல அலுவகத்தில் சமர்பிக்க வேண்டும்.
News November 13, 2025
விருதுநகர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News November 13, 2025
விருதுநகர்: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை!

விருதுநகர் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் <


