News November 19, 2024

ராஜபாளையத்தில் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை

image

ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பு பகுதி சேர்ந்த வெங்கடேஸ்வரி. இவரது மூத்த மகன் அஜய்ராம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், தனது தாய் வெங்கடேஸ்வரியிடம் தமிழ் கையேடு வாங்கி தர வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் வாங்கி தராமல் தையல் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் இருந்த மாணவன் அஜய்ராம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News December 15, 2025

விருதுநகர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

விருதுநகர் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04562-252678) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News December 15, 2025

விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

image

விருதுநகர் சந்தையில் பாமாயில் எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.2700, நல்ல எண்ணெய் 15 கிலோ ரூ.615, பாமாயில் 15 கிலோ ரூ.5 விலை குறைந்து ரூ.1980 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.4600, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.1800 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News December 15, 2025

விருதுநகர் சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்கள்

image

விருதுநகர் சந்தையில் பாமாயில் எண்ணெய் விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.2700, நல்ல எண்ணெய் 15 கிலோ ரூ.615, பாமாயில் 15 கிலோ ரூ.5 விலை குறைந்து ரூ.1980 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.4600, எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.1800 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!