News March 26, 2024
ராஜகோபால சுவாமி பங்குனி உத்திர திருவிழா 27 துவங்கும்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி ஆலய ஆணி உத்தர திருவிழா வருகிற 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில் இந்த திருவிழாவிற்கு மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கெடுக்க உள்ளதால் வருகிறது 27ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் திருவிழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.7) ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News November 7, 2025
திருவாரூர்-திருச்சி கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை

திருவாரூரில் இருந்து திருச்சிக்கு கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது காலை 8:15 மற்றும் மாலை 4:25 மணிக்கு திருச்சிக்கு ரயில் இயக்கப்படுகிறது. கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை நடைபெறுகிறது என்றும், திருவாரூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா உடன் நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
திருவாரூர்: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கு முடங்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT


