News August 19, 2024
ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆற்காடு சுரேஷின் நினைவுநாளான நேற்று, ஆந்திராவில் பதுங்கி இருந்த அவரை தமிழக சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் இவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரவுடி நாகேந்திரன் மற்றும் அஸ்வத்தாமனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 21, 2026
திருவள்ளூர்: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

திருவள்ளூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News January 21, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்த சூப்பர் வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வருகிற ஜன.23ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆவது படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க இங்கே <
News January 21, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்த சூப்பர் வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வருகிற ஜன.23ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆவது படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை கலந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க இங்கே <


