News April 3, 2025

ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

image

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <>ஷேர் செய்யுங்கள்<<>>

Similar News

News January 25, 2026

கள்ளக்குறிச்சி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “<>TNEB Mobile App<<>>” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News January 25, 2026

கள்ளக்குறிச்சி இளைஞர்களுக்கு ஆட்சியர் நற்செய்தி!

image

கள்ளக்குறிச்சி மாடூர் இந்தியன் வங்கி பயிற்சி மையத்தில், 30 நாட்கள் நடைபெறும் விலையில்லா மொபைல் போன் பழுதுபார்ப்புப் பயிற்சிக்கு மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார். இதில் 18 முதல் 45 வயது வரையிலான இளைஞர்கள் பங்கேற்கலாம். இத்தொழில் முனைவோர் பயிற்சியைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளைப் பெறுமாறு ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News January 25, 2026

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை தற்போது நிலவுகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.25) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!

error: Content is protected !!