News November 18, 2024
ரயிலில் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – ரயில்வே

ஓடும் ரயில்களில் படியில் நின்றும் தண்டவாளங்களில் நின்றும் ரயில் பெட்டியில் ஏறி நின்று உயிரை பணயம் வைத்து இளைஞர்கள் வீடியோ எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள ரயில்வே வாரியம், சமூக ஊடகங்களில் பிரபலமாக ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது சட்ட ரீதியான வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News December 4, 2025
நெல்லை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

நெல்லை மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். இங்கு<
News December 4, 2025
நெல்லை: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 4, 2025
நெல்லை: பஸ்ஸில் கைவரிசை காட்டிய மாமியார் மருமகள்

நெல்லை மாநகரில் பஸ்ஸில் பயணியிடம் தனது கைக்குழந்தையை காட்டி கைவரிசை காட்டி பணம் பறித்த கோவில்பட்டியைச் சேர்ந்த வேலம்மாள் இவரது மருமகள் தனலட்சுமி (20) ஆகிய இருவரை சந்திப்பு போலீசார் இன்று கைது செய்தனர். மாமியார் வேலம்மாளுடன் சேர்ந்து தனலட்சுமி அவரது குழந்தை அழவைத்து பயணிகளின் கவனத்தை திசை திருப்பி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நாச்சியார் என்பவர் கொடுத்த புகாரில் இருவரும் இன்று சிக்கினர்.


