News April 11, 2024

ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறிய மாவட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ரம்ஜானை முன்னிட்டு இன்று வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் கனிந்த ரமலான் வாழ்த்துக்கள். இந்நாள் போல் எந்நாளும் இஸ்லாம் பெருங்குடி மக்கள் செல்வ செழிப்போடு வாழ வேண்டும். மேலும், ஒவ்வொரு இஸ்லாமியர்களும் சாதி மத பேதம் இன்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்” குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 16, 2025

நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.15) வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை ஆட்சியர் வ.மோகனசுந்தரம் நேரில் பார்வையிட்டார். பார்வையின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News November 15, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

image

வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள காரணத்தால், தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை (நவ.16) திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

திருவாரூர்: டிகிரி போதும்..பேங்க் வேலை!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE!

error: Content is protected !!