News August 5, 2024
மெரினாவில் விபத்து: 5 வயது குழந்தை பலி

காவலர் வாகனம் மோதி, 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாடங்குப்பத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் தனது மகன் தர்ஷன் (5) உடன் ஆட்டோவில் கண்ணகி சிலை நோக்கி நேற்று சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த போலீசார் வாகனம் ஆட்டோ மீது மோதியது. இதில், தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வாகனத்தை இயக்கிய காவலர் மகேந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 23, 2026
சென்னை: ரேஷன் கார்டு உள்ளதா? மிஸ் பண்ண வேண்டாம்!

சென்னை மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் புதிய பெயர் சேர்த்தல் & நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், கைபேசி எண்ணை பதிவு செய்யவோ (அ) மாற்றம் செய்யவோ அலைய வேண்டாம். இதற்காக நாளை (ஜன.24) சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News January 23, 2026
BREAKING: சென்னையில் கனமழை வெளுக்கும்

சென்னையில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.
News January 23, 2026
சென்னையில் EB பில் எகுறுதா..?

சென்னை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <


