News March 28, 2024
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
ஈரோடு மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

ஈரோடு மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) ஈரோடு மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://erode.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
ஈரோடு அருகே வசமாக சிக்கிய நபர்!

ஈரோடு, கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது வீடு கடந்த மாதம் மவுலீஸ்வரன் வயது 23 என்பவருக்கு. வாடகைக்கு விடப்பட்டது. நேற்று அவர் அண்ணாமலை மனைவி மல்லிகாவிடம், வீட்டுக்கு மின்சாரம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். அப்பொழுது அவற்றை பார்க்க வந்தவரிடம். கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துள்ளார். மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் மவுலீஸ்வரனை போலீசார் கைது செய்யப்பட்டார்.
News January 24, 2026
ஈரோடு: இரவு ரோந்து காவலர் பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


