News August 19, 2024
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பனையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News January 21, 2026
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர்: இறுதி வாக்காளர் பட்டியல் (ஜன.30) அன்று வெளியிடப்படும். 18 வயது பூர்த்தி செய்த தகுதியானவர்கள் மற்றும் திருத்தம் தேவைப்படுவோர் https://voters.eci.gov.in அல்லது அருகிலுள்ள வாக்காளர் பதிவு மையங்களை அணுகி பயன்பெறலாம். எனவே புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் முகவரி திருத்தம், வாக்காளர் நீக்கம் உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர்: இறுதி வாக்காளர் பட்டியல் (ஜன.30) அன்று வெளியிடப்படும். 18 வயது பூர்த்தி செய்த தகுதியானவர்கள் மற்றும் திருத்தம் தேவைப்படுவோர் https://voters.eci.gov.in அல்லது அருகிலுள்ள வாக்காளர் பதிவு மையங்களை அணுகி பயன்பெறலாம். எனவே புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் முகவரி திருத்தம், வாக்காளர் நீக்கம் உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் பாபு(50). நேற்று முன் தினம் அவரது வீட்டில், குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது, தனியாக இருந்த பாபு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


