News September 28, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலி இலவசமாக வழங்கல்

image

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியரகத்தில் நாகூர் தர்காவிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான நாற்காலிகள் இலவசமாக வழங்கப்பட்டன. நாகூர் ஆண்டவர் தர்காவில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வரும் நிலையில் மாற்றுத்திறனாளி பக்தர்கள் ஏதுவாக தர்காவில் செல்ல நாற்காலிகள் வழங்கப்பட்டு உடனடியாக தர்கா நிர்வாகம் சார்பில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 19, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று(நவ.18) இரவு 10 மணி முதல் இன்று(நவ.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது புகார்களை இதில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News November 18, 2025

நாகை: உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

image

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெரு பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் சுடுகாடு வடக்கு புத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அப்பகுதிக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், இறந்தவரின் உடலை வயல் வெளிகளில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

News November 18, 2025

நாகை: உடலை வயல்வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்

image

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெரு பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் சுடுகாடு வடக்கு புத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அப்பகுதிக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாத காரணத்தால், இறந்தவரின் உடலை வயல் வெளிகளில் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

error: Content is protected !!