News May 14, 2024
மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ.200 கோடி கையாடல்?

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருபவர் துளசிதாஸ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தொழிலாளர்களின் மாதாந்திர ஆயுள் காப்பீட்டுத் தொகை சுமார் ரூ.200 கோடியை மாநகர உதவி போக்குவரத்து கழக மேலாளர் ரஜினி என்பவர் கையாடல் செய்து விட்டதாகவும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நாள் ஆகியும் உரிய பதிலை கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 16, 2025
சங்கிலி இல்லாமல் நாயை அழைத்து சென்றதாக ரூ.9000 அபராதம்

சென்னை மாநகராட்சி வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப், உரிமத்தை கட்டாயம் ஆக்கியுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று ஸ்கேனர் மூலம் வீடு வீடாகவும், பொது இடங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில், உரிமம் பெறாதது மற்றும் பொது இடத்தில் சங்கிலி இல்லாமல் நாயை அழைத்துச் சென்றதற்காக 9 உரிமையாளர்களிடமிருந்து முதல் நாளில் மொத்தம் ₹9,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
News December 16, 2025
சென்னை: கேஸ் சிலிண்டர் மானியம் வரலையா?

சென்னை மக்களே, மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். <
News December 16, 2025
சென்னை: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

சென்னை மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


